“பெண் குழந்தைகள் மீது பெரும்பாலும் யாரும் பாசம் காட்டுவது கிடையாது. குடும்பத்தில் மகன் பிறந்தால் கொண்டாடுவார்கள். அதுவே பெண் குழந்தை பிறந்தால் பெரிய கொண்டாட்டம் இருக்காது. சில இடங்களில் குடும்பத்தினர் பெண் குழந்தை பிறந்ததற்காக கோகப்படுவார்கள். சட்டவிரோதமாக கருவிலேயே சிசு ஆணா பெண்ணா என்றும் பரிசோதனை செய்வார்கள். பெண் என தெரிய வந்தால் கருவிலேயே கலைக்கவும் முயற்சிப்பார்கள்”
BSNL அதிரடி அறிவிப்பு; ஏப்.30 வரை பயனர்கள் “இதற்காக” பணம் கட்டத் தேவையில்லை!
பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஒரு பயனர் தேர்வுசெய்யும் எந்தவொரு Fixed-line கனெக்ஷனுக்கான இன்ஸ்ட்டாலேஷன் கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
ரூ. ஒரு கோடி, 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி திருச்சி மாரியம்மன் கோயில் வசூல்!
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகச் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயிலுக்குத் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.