ஏப்ரல் 26, 2024
துருக்கி. போலீஸ் பஸ் மீது கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்
உலகம்

துருக்கி. போலீஸ் பஸ் மீது கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்

ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் துருக்கிய அதிகாரிகள் ஏற்கனவே குர்திஷ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளனர். தென்கிழக்கு துருக்கியில் உள்ள தியர்பாகிர் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த வெள்ளிக்கிழமை கார் வெடிகுண்டு வெடித்தது, பிராந்தியத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான பேருந்து மீது மோதியது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஒரு பொதுமக்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். ராய்ட்டர்ஸால் மேற்கோள் காட்டப்பட்ட உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று […]

Read More
பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!
இந்தியா

பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!

பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்த கேரள மாநில அரசு்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியாக உள்ள தகவலால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேரள மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரி்க்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த குழு, பால் விலையை உயர்த்துவது […]

Read More
நவம்பரில் முக்கிய கிரக மாற்றங்கள் 2022: 5 ராசியின் தாக்கத்தை ஏற்படுத்தும்
ஜோதிடம்

நவம்பரில் முக்கிய கிரக மாற்றங்கள் 2022: 5 ராசியின் தாக்கத்தை ஏற்படுத்தும்

2022 நவம்பர் மாதம் ஜோதிட கண்ணோட்டத்தில் மிக முக்கிய மாதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் 5 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளது. நவம்பர் 2022 மாதம் ஒவ்வொரு ராசிக்கு பல வகையில் நல்ல மாற்றத்தை தரக்கூடிய நிலையில் இருக்கும்.சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன், குரு என 5 கிரகங்களின் பெயர்ச்சி நடக்கிறது. நவம்பரில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் :நவம்பர் 11 – சுக்கிரன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.நவம்பர் 13 – செவ்வாய் ரிஷப […]

Read More
பெண்ணை முழுவதுமாக விழுங்கிய 22 அடி மலைப்பாம்பு… அதிர்ச்சியில் கிராம மக்கள்
உலகம்

பெண்ணை முழுவதுமாக விழுங்கிய 22 அடி மலைப்பாம்பு… அதிர்ச்சியில் கிராம மக்கள்

இந்தோனேசியாவில் 54 வயதான பெண்ணை 22 அடி நீல மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் உள்ள சுமத்ரா தீவில் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜஹ்ரா (54) என்ற பெண் வேலைக்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடியும் ஜஹ்ரா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. […]

Read More
டீ விற்பவருக்கு எம்.எல்.ஏ சீட்… அமைச்சரை மாற்றி புது வியூகம் வகுத்த பாஜக!
இந்தியா

டீ விற்பவருக்கு எம்.எல்.ஏ சீட்… அமைச்சரை மாற்றி புது வியூகம் வகுத்த பாஜக!

ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் சிம்லா நகர்ப்புற தொகுதியில் டீ விற்கும் சஞ்சய் சூட்டிற்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதாவது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி, ஓர் அரசியல் கணக்கை போட்டு வைத்துள்ளது. இந்நிலையில் சிம்லா நகர்ப்புற சட்டப்பேரவை தொகுதிக்கு […]

Read More
இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!
இந்தியா

இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!

இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தின் நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை கடந்த ஜூலை 1987 முதல் இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வெளியுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சர்களது ஒப்புதலோடு நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 […]

Read More
சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!
News

சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!

வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த […]

Read More
ரொம்ப ஆன்மீக தன்மையுடன் இருக்கும் ராசிகள் எது தெரியுமா
உலகம்

ரொம்ப ஆன்மீக தன்மையுடன் இருக்கும் ராசிகள் எது தெரியுமா

ஜாதகத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் அன்பானவர்கள், இந்த ராசிக்காரர்கள் அறிவானவர்கள்… இந்த ராசிக்காரர்கள் அதிகமாக மதத்தை விட ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறார்கள். மேலும், அவர்கள் பாவங்கள், மறுபிறப்பு, கர்மா போன்றவற்றையும் நம்புகிறார்கள். சர்வவல்லமையுள்ளவர்கள் மற்றும் கடவுள்கள், தெய்வங்கள் பற்றிய நூல்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியம். ஜோதிடத்தின் படி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் ஆன்மீக மனிதர்களாக காணப்படும் ராசிக்காரர்களை பற்றி காணலாம். நவராத்திரி என்பது மக்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், […]

Read More
பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை!
News

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் வீடு மற்றும் சமையலறை கிக்ஸ்டார்ட்டர் சலுகைகள்- ரூ.99/- தொடக்கம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. இந்தத் தகவலை பக்கிங்ஹாம் […]

Read More