மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சனா, உறுப்பினராக கேரளாவை சேர்ந்த பி.பி.வாவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ம.வெங்கடேசனுக்கு மீண்டும் பதவி இவர்களின் பதவி வரும் 2025 மார்ச் 31 வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ம.வெங்கடேசன் கடந்த 2021ஆம் ஆண்டு தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் […]