தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடியதாக ராகு – கேது பெயர்ச்சி தர உள்ளது.நிழல் கிரகங்களான ராகு- கேது பெயர்ச்சியான
மதுரை-சிங்கப்பூர்..இனி ஈசியா பறக்கலாம்; அசத்தல் அறிவிப்பு!
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் இனி ஈசியா பறக்கலாம் என்ற சூழல் வந்துள்ளதால் பயணிகள் குஷியில் உள்ளனர்.
ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கிய கதை
8 நவம்பர் 1971 அன்று, பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸியின் கேப்டன் ஜாபர் முகமது கான் ட்ரை ரோட்டில் உள்ள கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் உடனடியாக லியாகத் பேராக்ஸில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு வர வேண்டும் என்ற செய்தி அவருக்கு வந்தது.
விண்டோஸ் 11 இந்தியாவிலும் அறிமுகம் – நீங்கள் அறிய வேண்டியது இதுதான்
மைக்ரோசாப்ட் கணினி இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா? – thirupress.com
தமிழ்நாட்டின் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் யார் என்று தெரியாத சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மீனவருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
12 மணி நேர கட்டாய வேலை – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன அரசு
சீனாவின் சில பெரிய நிறுவனங்களில் பல இளம் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள்.
தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன? – thirupress.com
கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
உணவும் உடல் நலமும்: இனிப்பு உண்பதை நிறுத்திவிட்டால் உடலில் என்ன ஆகும்?
மனிதர்கள் சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வதால் பல நன்மைகள் இருக்கின்றன என்பதை அறிவோம். ஆனால் மனிதர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் அளவை விட குறைவாக சர்க்கரை சாப்பிடும் போது தலைவலி, சோர்வு, எண்ண மாற்றங்கள் போன்ற சில எதிர்மறை விளைவுகளைச் சந்திக்கிறார்கள்.
ரூ.200 கோடி துவரம் பருப்பு டெண்டர் ரத்து: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.